இந்தியாவின் மூன்று பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.
இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் மற்றும் சுஜாதா என்பனவும், இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதியும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இந்த கப்பல்கள் அங்கு நங்கூரமிட்டிருப்பதாக, இலங்கை கடற்படையினரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது