மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி

மும்பையில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து மக்கள் அலறியடித்து ஓட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளத

மும்பை எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியது.

xx

இதை உண்மையென நம்பிய மக்கள், தப்பிப்பதற்காக அலறியடித்து ஓடினர், இதில் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

தை உண்மையென நம்பிய மக்கள், தப்பிப்பதற்காக அலறியடித்து ஓடினர், இதில் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், தொடர் மழை பெய்து வருவதாலும் மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை

இச்சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.