பிரபாகரனை மகத்தான போராளியாகவும், மாபெரும் சாதனையாளராகவும் மாற்றியது அவரது கொள்கை பிடிப்பு – திருமாவளவன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு இராணுவக் கட்டமைப்பை மகத்தான கட்டமைப்பாக உருவாக்கியதாக தமிழ் நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரை மகத்தான போராளியாகவும், மாபெரும் சாதனையாளராகவும் மாற்றியது அவரது கொள்கை பிடிப்பு தான் என தெரிவித்துள்ளார்.

கலைஞர் வீர சந்தானத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,