காதலி நீ போய் சாவு என கூறியமையினால் தீ வைத்து எரிந்த இளைஞன்: அவிசாவளையில் சம்பவம்

அவிசாவளையில் நேற்று (06.07.2017)   மதியம் 12-00 மணியளவில் தனது காதலி நீ போய் சாவு என கூறியமையினால் , நகரப்பகுதியில் பிரதான வீதியில் தனது உடலில் தீ வைத்து எரியும் இளைஞனின் ஒளிப்படங்கள் தற்போது முகப்புத்தகத்தில் பரவி வருகின்றன அவ் ஒளிப்படங்களை கீழ் காணலாம்.