அக்கினி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் காண்டாவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.தொடாந்து 21 தினங்கள் நீடிக்கும் காண்டாவனம் மே 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகின்றது.
காண்டாவனம் வருடாந்தம் சித்திரை மாதம் வசந்த காலத்தையொட்டி வருவதும் தமிழ் இந்துக்களிடையே சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாகவும் இந் நாட்கள் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.