பெங்களூர் ஜெயிலுக்கு போகும் வழியில் சபதம் எடுத்த சசிகலா!!

பெங்களூர் சிறையை நோக்கி கிளம்பிய சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சென்று சமாதியின் அடித்து சபதம் செய்தார்.

முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா பின்னர் சமாதியை மூன்று முறை சுற்றி வந்தார்.

அப்புறம் என்ன நினைத்தாரே சமாதியின் தடாரென அடித்து சபதம் ஏற்பது மாதிரி நின்றார்.