யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்தநிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.