கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே: மருதாணி பயன்படுத்துவர்களின் கவனத்திற்கு!

தற்போது கடைகளில் மருதாணிக்கு மாற்றாக கோண் எனப்படும் ஒரு வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது.இதில் அச்சிடப்படுவது இல்லை.

மேலும் இதில் நிறமிக்காக அதிக அளவில் ஆசிட் சேர்க்கப்படுகின்றது.இந்த ஆசிட்டின் வீரியம் அதிகமானால், கொப்புளங்களை ஏற்படுத்தும்.

முடிந்தவரை இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துங்கள். நேரத்தை மிச்சப்படுத்த நோய்களை வாங்கி கெட்டிக்கொள்ளாதீர்கள்.