வாங்கம்மா சின்னம்மா.. பதவியை ஏத்துக்கோங்க..? சசிகலாவுக்கு பெருகும் ஆதரவு..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இதனையொட்டி ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி தற்போது யாருக்கு என்று கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் சின்னம்மா சசிகலாதான் தற்போது தலைமை ஏற்று தொண்டர்களை வழி நடத்த வேண்டும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்காக சென்னை, மற்றும் தமிழக பிறப்பகுதிகளில் சசிகலாவுக்காக பேனர் வைத்துள்ளனர். இதனை பார்க்கும்பொழுது அதிமுகவுக்கு அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிமுக முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.poster2_liveday-300x169