தங்கத் தாரகைக்கு சந்தனப் பெட்டி..! மக்கள் திலகத்தின் அருகில்..அம்மா தூங்கப் போகிறார்..!!

அறிஞர் அண்ணா தனது தங்கத் தம்பி…எம்ஜிஆருக்கு இதயத்தில் இடம் கொடுத்தார்…! தம்பி இறந்த போது தனக்கு அருகில் இடம் கொடுத்தார்..!

மக்கள் திலகம் எம்ஜிஆர்.. தங்கதாரைக்கு மனதில் இடம் கொடுத்தார்..! அந்த தாரகை நேற்று மறைந்தது…!

மக்கள் திலகம் அந்த தங்கப்  பெண் இறந்த போது தன் அருகே இடம் கொடுத்தார்…! மூன்று முப்பெரும் தலைவர்கள்..அருகருகே..ஒய்வு கொள்ளப் போகிறார்கள்..!

வாழும் வரை தனக்கென்று குடும்பமே இல்லாமல்..மக்களையே தனது குடும்பமாக என்னை அவர்களுக்காகவே உழைத்த தமிழகத்தின் அம்மா………..

இனியாவது..அமைதியாக உறங்கட்டும்…!! கண்ணீருடன் வழி  அனுப்புகிறோம் அம்மா…. .!! போய் வாருங்கள்…!!!!!