தாய்லாந்தில் அரியவகை விலங்கு பிடிப்பு

தாய்லாந்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால்  அரியவகை விலங்கு இனம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடி வலை ஒன்றிலேயே  குறித்த விலங்கினம் பிடிக்கப்பட்டுள்ளது.