பறைத்தமிழா!!!கிராம அலுவலரை திட்டித்தீர்த் காவி உடை நரி!!பொலிசார் அசமந்தம்!!

மிகவும் தரக்குறைவான கேவலமான வார்த்தைகள் மூலம் குறித்த கிராம அலுவலர் திட்டி தீர்க்கப்பட்டுள்ளார்.

புத்த மதத்தை பின்பற்றுவதாக கூறும் இந்த காவி உடை உடுத்த நாய், தமிழனை “பறையா, வேசை மக்களடா நீங்கள் என ஒரு பொலிஸ் அதிகாரியின் முன்பு வைத்தே, ஓர் அரச உத்தியோகத்தரை கடைமை புரிய விடாது இடையூறு செய்துள்ளது.

இதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பொலிசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்படவும் இல்லை.

அரச அலுவலர் ஒருவர் பறையா, வேசை மகனே என பேசப்பட்டமை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைப்பதற்கான குற்றமாக இருந்த போதும் பொலிசார் அதனை மேற்கொள்ளாது விட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று தமிழர்களின் நிலை இதுதான் என்பதற்கு இந்த காவி உடை போத்த நரியின் பேச்சே போதுமான ஆதாரமாகும்.