ரஷ்ய பிரஜை ஒருவர் இலங்கையில் பலி!

கொஸ்கொட – ஹபகல கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜையொருவர் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயரிழந்தவர் 28 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ரஷ்ய பிரஜையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.