அதில் சொக்கிப் போன கமல்…!! கௌதமி..?

பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது..!! கமல் எதிலும் வித்தியாசமாக சிந்திப்பவர். வித்தியாசமாக எதிர் பார்ப்பவர்…!

அந்த ‘வித்தியாசம் எங்கு கிடைக்கிறதோ..அங்கு போய் கொஞ்ச காலம் ஒட்டிக் கொள்வார்.! அப்படி ஒரு வித்தியாசக் கோணத்தில் கமலைக் கட்டிப் போட்டவர் ரம்யாகிருஷ்ணன்.

அதாவது ரம்யாவின் ஸ்பெஷலே எதிராளிக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொள்வார் அதை வைத்து வீழ்த்தி விடுவார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்..

முன்பு ஒரு புகழ் பெற்ற இயக்குனர் ரம்யாவிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு பட்டுதான் மீண்டு வெளியே வந்தார்.

பொண்ணு உயிரை உறிஞ்சிடும்பா என்பாராம்..! அது போலவே கமலையும் அசரடித்தவர் இவர் என்கிறார்கள். அப்படி ஒரு சந்தர்பத்தில் தான் கௌதமி பிரிக்கப் பட்ட சம்பவம் நடந்தது என்கிறார்கள்..!

ரைட் அண்ட் ராயலாக வீட்டிற்கே வந்து விடும் அளவிற்கு அப்படி ஒரு வித்தியாசமான அப்ரோச் அது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் ..!