ஏனுங்க அம்மணி நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசுறோம்?… செம்ம சிரிப்பு காட்சி!…

உலக மொழிகளில் தமிழுக்கு என்றுமே ஒரு தனித்துவம் உண்டு. அதில் முக்கியமாக உயிரினங்களை உயர்திணை, அஃறிணையாக வேறுபடுத்திக் காட்டுவதுதான். அதே போன்று ஒரு சொல்லுக்கு பல கருத்துக்களை எடுக்கவும் முடியும்.

இவ்வாறு ஒரு சொல் பல பொருள்பட பேசி அவ்வப்போது பிரச்சினைகளில் மாட்டுப்பட்டவர்களும், பல்ப் வாங்கியவர்களும் நிறையப்பேர் இருப்பார்கள்.

அதே போன்றே இங்கும் ஒரு பெண் தனது பெயரை சொல்லப் போய் எப்படி பல்ப் வாங்கி மௌமாகின்றார் என்று பாருங்கள்? இது ரசிப்பதற்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.