வெளிநாடொன்றில் கைதான இலங்கையர்கள்!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி Qafe-Thane எல்லையைக் கடக்க முயன்றதற்காக மூன்று இலங்கையர்கள் அல்பேனியா எல்லை பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 36, 51 மற்றும் 57 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.