நாடு முழுவதும் மதுபான கடைகளை மூட அரசாங்கம் முடிவு!

நாடு முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளை 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், சூதாட்ட விடுதிகள், கெசினோக்கள், மற்றும் களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.