கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பெண்மணி

அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரேணுகா ஜக்தியானி என்ற பெண்மணி இடம்பிடித்துள்ளார்.

2023 மே மாதம் கணவர் மிக்கி ஜக்தியாணி இறந்த பிறகு லேண்ட்மார்க் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவிக்கு ரேணுகா ஜக்தி தற்போது ரேணுகா ஜக்தியானி சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர். யானி வந்தார்.

2007-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது ரேணுகா ஜக்தியானி பெற்றுள்ளார்.

2012-ல் அரபு நாடுகளின் தொழில் கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்றுள்ளார்.

மேலும், 2014-ல் உலக தொழில் முனைவோர் அமைப்பின் சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார்.