பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் பயணிகள் பாலம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பயணிகளின் உயிர்களும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் பாலம் விபத்துக்குள்ளாகும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.