இன்று வானில் நிகழ இருக்கும் அதிசய நிகழ்வு!

இன்றையதினம் (29-05-2022) வானில் செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றே ஒன்று சந்திப்பது போன்ற காட்சி தோன்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதனை மக்கள் வெற்று கண்ணீல் பார்க்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்துள்ளார்.