இந்தியாவில் இருந்து டீசல் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்தது

இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த எரிபொருள் பெற்றுக்கொள்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.