உங்கள் ஸ்மார்ட்போனில் தகவல்கள் திருடாமல் இருக்க உடனே இதை செய்யுங்க!

இன்றைய நவீன உலக சந்தையில், அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் உள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவ ஆக்டோ மால்வேர் என்பது ட்ரோஜன் எக்ஸோபோட்காம்பெக்டின் என்ற ஹேக்கர்களை வெளியிட்டுள்ளனர்.

இது நம் தகவல்களை திருட தொடங்கியதும் மொபைலில் கருப்புநிற திரை தோன்றுகிறது இதனை பயனர்கள் மொபைல் இயங்கவில்லை என தவறாக நினைத்து கொள்கின்றனர்.

ஆக்டோ மால்வேர் டார்க் வெப்பில் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் மால்வேர்களை வாங்குவதால் அதிகமான ஆப்ஸ்களை மால்வேர்கள் பாதிக்கும். ஆக்டோ கூகுளின் ப்ளே ப்ரோடெக்டை புறக்கணிக்கும் திறன் கொண்டதாகவுள்ளது,

இது ஒரு திறமையான மால்வேர் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் பயனர்கள் அவர்களது ஸ்மார்ட்போன்களில் குறைவாக அறியப்பட்ட ஆப்ஸ்களை நிறுவும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும், உங்கள் ஸ்மார்ட்போனில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான ஆப்ஸை மட்டுமே டவுன்லோட் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, ப்ளே ப்ரோடெக்ட் மூலம் ஆப்ஸை ஸ்கேன் செய்து, பாதிப்பு ஏற்படுத்தும் ஆப்ஸ்களை கண்டறிய வேண்டும்.

இதுவரை பல ஆப்ஸ்கள் ஆக்டோ மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் டவுன்லோட் செய்திருந்தால், உடனடியாக அவற்றை நீக்க வேண்டும்.