பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்!

நாட்டில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 40 இலட்சத்து 15 ஆயிரத்தை 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 49 ஆயிரத்து 515 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.

பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 32 இலட்சத்து 44 ஆயிரத்து 822 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 875 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53ஆயிரத்து 56 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 6 இலட்சத்து 20 ஆயிரத்து 728 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.