ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivat Cabral) மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல (S.R.Attygalle) ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (20-12-2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.