சமூக வலைத்தளங்கள் கணகாணிப்பு செய்யவேண்டியது அவசியம் அமைச்சர் அறிவிப்பு!

பேஸ்புக், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை கண்காணிப்பு செய்வதற்கான முறை அவசியம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் சீனாவில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.