வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனா!

இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பானது மெல்ல மெல்ல காலூன்ற ஆரம்பித்துள்ளது. இது ஆட்சியாளர்களின் பங்களிப்போடு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இது வரையில் மேல் மாகாணங்களில் மட்டும் தனது ஆதிக்கத்தை சீனா நிலைநாட்டி வந்துள்ள நிலையில் தற்போது வடக்கு நோக்கியும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.