இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், இவரின் திரைப்படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.
நீண்ட வருட காத்திருப்பிற்கு பின் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, மேலும் செல்வராகவன் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.
இந்நிலையில் செல்வராகவனின் மூன்றாவது குழந்தை ரிஷிகேஷ் சமீபத்தில் பிறந்திருந்த நிலையில் தற்போது, செல்வராகவன் அவரின் மூன்றாவது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் மனைவி வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram







