பாடகியாக இருந்த ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் போன்ற ஏராளமான சினிமா படங்களில் நடித்து இருக்கின்றார்.
திறமையும் அழகும் ஒருங்கே சேர்ந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத்துடன் திறமையான நடிகையாக ஆண்ட்ரியா கருதப்பட்டார்.
View this post on Instagram
இதற்கு நடுவே அவ்வப்போது மேடை கச்சேரி, ஆல்பம் பாடல்கள் என்று அசத்தி வந்தார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி வந்தார்.
தற்போது மிகவும் க்யூட் லுக்கில் ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார். அவர் உள்ளே அணிந்திருக்கும் ஆடையின் ஸ்ட்ரிப் வெளியே தெரியும்படி இருப்பதனால் ரசிகர்கள் அது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram







