யாழ்ப்பாணத்தில் செத்தல் மிளகாய் விற்றவர்களிற்கு கொரொனா பரிசோதனை!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று செத்தல் மிளகாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று (22) சுகாதார பரிசோதகர்களால் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து சிறிய லொறியொன்றின் மூலம் செத்தல் மிளகாய்களைக் கொண்டுச் சென்ற இவர்கள், சுழிபுரம் பகுதியில் மிள்காய் விற்பதாக கிடைத்த தகவலுக்கமைய, சுகாதார அதிகாரிகள் இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.