அரச அதிகாரிகளுக்கு முன்னூதாரணமாக திகழும் பிரதேச செயலாளர்?

இவர் மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க கோரளை பிரதேசத்தின் பிரதேச செயலாளர் B.P.சேனதீரா அவர்கள்.

இலங்கையின் மிகவும் இளம் பிரதேச செயலாளர்களில் ஒருவான இவர், தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு ஆற்றிவரும் சேவை அளப்பரியது.

பிரதேச செயலாளர் என்றால் டை கட்டிக் கொண்டு தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு ஓடர் கொடுப்பவர்கள் என்ற மனப்பதிவை எம்மிடம் இருந்து மாற்றியவர் இவர்.

அலுவலகத்தை சுத்தம் செய்வது, அலுவலகத்துக்குவரும் அத்தியவசியப் பொருட்களை வாகனங்களில் இருந்து

இறக்குவது, இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்வது. இப்படி, இந்த நாட்களில் தனது பதிவிக்குறிய

கடமைகளைத் தாண்டி மக்களோடு மக்களாக நின்று தனது கடமைகளை சிறப்புற செய்து வருகின்றதாக பலரும் பாராட்டுக்களா தெரிவித்துருகின்றனர்.