பிக்பாஸ் லாஸ்லியாவிடம் ’அந்தமாதிரி வீடியோவில் நான் உங்களை பார்த்தேன்’ மெசேஜ் செய்த நபர்…..

ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியே வந்த தாய், மகன் இருவரிடம் கேள்வி கேட்ட பொலிசாரை பெண் ஒருவர் சட்டையைப் பிடித்து சண்டையிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சோதனைச்சாவடியில் வழக்கம் போல் பொலிசார் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தாய், மகனை நிறுத்தி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது இருசக்கர வாகனத்தினை ஓட்டி வந்த இளைஞர், இறங்கிவந்த பொலிசாரை சரமாரியாக பேசியதுடன், அருகில் இருந்த கம்பினை எடுத்து தாக்க முயன்றுள்ளார்.

அவரை அருகில் இருந்த பொலிசார் தடுத்து நிறுத்தி, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அவரது தாயார் பொலிசாரின் சட்டையைப் பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.