பிரதமர் மஹிந்த -பிரபாகரன் நேற்று சந்திப்பு !

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று மாலை இச்சந்திப்பு நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் நுவரெலியா மாவட்டத்தில் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.