கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில் முண்ணணி நடிகையாக நடித்து வந்தவர் முண்ணணி பிரபல நடிகை ரேவதி. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான மண் வாசனை என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். இந்த படமானது மாபெரும் வெற்றி பெற்ற காரணத்தால் இவர் தமிழ் சினிமாவில் முண்ணணி நடிகையாக மாறி விட்டார்.

இவர் அதன் பிறகு புதிய முகம் என்ற படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார்.இதன் பிறகு இவர்களுக்கிடைய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இவருக்கு சோதனை குழாய் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுபற்றி அவர் கூறியதாவது தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு கிடைக்கும் பாக்கியம் எனவும் இதனால் தான் நான் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்று எடுத்து வளர்த்து வருகிறேன் என இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் தற்போது கூறி உள்ளார்.