சஜித்திற்கு வாக்குபோட்ட முஸ்லிம் மக்களிற்கு நேர்ந்த அவலம்! சிங்களப்பெண் வெளியிட்ட காணொளி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு வாக்கு போட்டதால் முஸ்லிம் மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பைகளை அகற்ற மறுப்பதாக தெரிவிக்கபடுகின்றது.

இது குறித்த காணஒளி ஒன்றினை அந்தப் பகுதியில் உள்ள சிங்கள பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

முஸ்லீம் மக்களின் குப்பைகளை அகற்ற கோட்டபாய ஆட்கள் சண்டித்தனம் செய்வதாக கூறிய பெண், சஜித்திற்கு வாக்கு போட்டது தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சிங்களம் தெரிந்த கோட்டா வாதிகள் இதை பார்க்கவும் sajith க்கு வாக்களித்ததால் புறக்கணிக்கப்படும் முஸ்லிம்கள் குப்பைக்கே இப்படி என்றால் நமது உரிமைகள் ?கோட்டாக்கு vote போட்ட மேதைகள் இதல்லாம் கேட்கமாட்டிங்களாடா பரதேசிகாள்,அக்கா எங்கட ஊருக்கு கொஞ்சம் வர ஏழுமா உங்கட மூத்திரம் கொஞ்சம் தேவைபடுகுது கோட்டாய சூப்புற ஆட்களுக்கு பருக்க ?

Publiée par Aza Kuza sur Jeudi 5 décembre 2019