பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்!

பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதல் இந்திய வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், டங்தார் செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருதரப்பிற்குமிடையில் நடந்த மோதலிலேயே இந்திய தரப்பில் இருவர் உயிரிழந்தனர்.

பொது மகன் ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.