லொஸ்லியாவுடன் என்ன உறவு? இளைஞன் வெளியிட்ட அதிரடி பதில்..!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சில் அதிகளவில் பேசப்பட்டவர்கள், கவின் மற்றும் லொஸ்லியா தான். இவர்களின் காதல் கதை பிக்பாஸ் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றாலும், பலருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக லொஸ்லியாவின் தந்தைக்கு பிடிக்கவில்லை என்றும் கூறலாம்.

இந்நிலையில், லொஸ்லியா மாலையும் கழுத்துமாக திருமணம் ஆன கோலத்தில் பஸ்லுல்லா முபாரக் என்பவருடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த லொஸ்லியா ரசிகர்கள் லொஸ்லியாவிக்கு திருமணம் ஆகிவிட்டதாக என அதிர்ச்சியில் உள்ளனர்.

லொஸ்லியாவுடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் பஸ்லுல்லா முபாரக் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தவறான விஷயங்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றனது. லொஸ்லியா உடன் தனக்கு ஒரு நல்ல உறவு உள்ளது. அது நீங்கள் எதிர்பார்ப்பது போல் கிடையாது. அது சகோதரத்துவமான நட்பு. அது எங்கள் பெற்றோர்களும் தெரியும் என்று பஸ்லுல்லா முபாரக் கூறினார்.

ஆனால் லொஸ்லியா தனது பயோ டேட்டாவில் கணவர் பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் பஸ்லுல்லா முபாரக் என குறிப்பிட்டுள்ளது ஏன் என மறுபடியும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.