18 இந்தியரை மீட்க ஜெய்சங்கர் தமிழில் டுவீட்

18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை பதிவிட்டு, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஜெய்ஷங்கர் டுவீட் செய்துள்ளார்.