குழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை! இறுதியில் நொடியில் நடந்த அதிசயம்

பூந்தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மண் சட்டிக்குள் குழந்தை ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் துடித்துடிக் கொண்டிருந்துள்ளது.

அதனை பார்த்த தாய் உடனே சட்டியை உடைக்க முற்படுகின்றார். எனினும், உடைத்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருத்தி குழந்தையை மீட்க முயற்சிக்கின்றார்.

பின்னர் சிறுவர் ஒருவரின் உதவியுடன் இறுதி நொடியில் குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளார். அம்மா என்னதான் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாலும் குழந்தைகளின் விளையாட்டை கட்டுப்படுத்துவதற்கு படாதபாடு படவேண்டி இருக்கும்.

குழந்தை வளர்ப்பு என்பது ஆகச்சிறந்த கலைகளுள் ஒன்று. நாம் வளர்க்கும் வளர்ப்பில் தான் எதிர்கால சமூகத்தை பிரதிபலிக்கப் போகும் என்பதை நாம் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டில் குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பல பெற்றோர்களுக்கும் இது தெரியும். குழந்தைகள் விளையாடும் இடங்களில் இது போன்ற பொருட்களை வைக்க வேண்டாம். இது உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பது உண்மை.

O_OO_OO_O

O_OO_OO_O

Publiée par Trending Videos sur Mercredi 27 février 2019