பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வீர தமிழச்சிகளின் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அவர்களின் திறமையை பார்த்து அதிர்ச்சியில் அரங்கமே கத்தி கூச்சலிட்டுள்ளது.
இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.