முதியவரிடம் மோசமான செயலில் ஈடுபட்ட மர்மநபர்!

சத்துருக்கொண்டான் பிரதானவீதியில் பனங்கிழங்கு விற்கும் முதியவரிடம் 2900 பணத்தை மர்மநபர் ஒருவர் திருடிகொண்டு அந்த இடத்தை விட்டு மோட்டார் பைக்கிள் ஓடிவிட்டார்.

கறுப்பு-சிவப்பு கலந்த பெசன்புரோ கீரோகொண்டா பழைய பைக்கில் அந்த நபர் வந்துள்ளார்.மேலும் அந்த மர்மநபருக்கு வயது 46 இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அந்த முதியவரிடம் 500 இற்கு பனங்கிழங்கு வாங்கிட்டு 5000/- தன்னிடம் இருக்கு என்று சொல்லி அவர் பணத்தை எண்ணும்போது பறித்துக் கொண்டு ஓடிவிட்டுள்ளார்.