செய்திகள்இலங்கைச் செய்திகள் புது வருடத்தில் பொலிஸ்மா அதிபரின் அதிரடி நடவடிக்கை! 01/01/2019 06:20 நாடெங்கிலும் உள்ள சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந் நடவடிக்கை பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து 3 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber