பொட்டு அம்மனை இறுதியாக சந்தித்த அதி முக்கியஸ்த்தர்!

யாழ்ப்பாணத்தை விட்டு செல்வதற்கு முன்னர் பொட்டு அம்மனை இறுதியாக சந்தித்தேன் என்று யாழ்.கம்பன் கழகத்தின் நிறுவுனர் கம்பபாரதி கூறியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களுடன் இதயத்துடன் பழகுங்கள், எதிரியுடன் புத்தியால் பழகுங்கள் என இறுதியாக பொட்டு அம்மனுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,