3 சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்… 3 கிலோ மீற்றர் அடித்தே இழுத்து வந்த மக்கள்!

தற்போது பாலியல் தொல்லை என்பது அலுவலகங்கள், கோவில், சினிமா வட்டாரங்கள் என அனைத்து இடங்களில் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் பாதிக்கப்படும் பெண்கள் சிலர் மட்டுமே துணிச்சலுடன் தனக்கு நடந்த கொடுமையினை வெளியே கூறுகின்றனர். பல பெண்கள் பயத்தின் காரணமாக மனதில் புதைத்துக்கொண்டு நரக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் மீ டூ காய்ச்சல் நம் அனைவரும் அறிந்ததே…

இங்கு விழுப்புரம் அருகே காணை காவல்நிலையம் உள்பட்ட தோகைபாடி கிராமத்தில் 3வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் அடித்து உதைத்து காணை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும் காட்சியே இதுவாகும்.