பலர் ஜோதிடம் மற்றும் ராசிபலன்களை நம்புவார்கள், பலர் நம்பமாட்டார்கள். Federal Bureau of Investigation (FBI ) அமைப்பு எந்த ராசிக்காரர்கள் அதிகளவில் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை தமது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.
உலகளவில் இந்த ராசிகாரர்கள் தான் அதிக ஆபத்தானவர்களாம்! ஜாக்கிரதை மக்களே…
பலர் ஜோதிடம் மற்றும் ராசிபலன்களை நம்புவார்கள், பலர் நம்பமாட்டார்கள். Federal Bureau of Investigation (FBI ) அமைப்பு எந்த ராசிக்காரர்கள் அதிகளவில் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என தங்களிடம் இருக்கும் குற்றவாளிகளின் பட்டியலின் மூலம் கூறியுள்ளது.
தனுசு, மேஷம், சிம்மம்:
இதில் தனுசு ராசிகாரர்கள் தான் அதிக குற்ற செயலில் ஈடுபட்டவர்களாக இருக்கிறார்கள். மேஷ ராசிகார்கள் அதிக கனமான ஆயுதங்களுடன் இருப்பவர்களாகவும் சிம்ம ராசிகாரர்கள் மேஷத்தை விட ஆபத்தானவர்களாகவும் உள்ளார்கள்.
துலாம், மிதுனம், கும்பம்:
மற்ற இரண்டு ராசிகாரர்களை விட துலாம் ராசிகார்கள் பேரில் தான் அதிக குற்றசம்பவம் செய்ததாக பதிவாகியுள்ளது.
ஏமாற்று வேலை செய்து மாட்டிகொள்வதில் மிதுன ராசிகாரர்களும் அடுத்தவர்களை கொடுமையாக பழிக்கு பழிவாங்குவதில் கும்ப ராசிகாரர்களும் கைதேர்ந்தவர்கள்.
மகரம், கன்னி, ரிஷபம்:
நினைத்ததை அடையும் குணம் கொண்ட மகர ராசிகாரர்கள் அதனால் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கிறார்கள். கன்னி மற்றும் ரிஷப ராசிகாரர்களும் இது போல குற்ற செயலில் ஈடுபடகூடியவர்கள் தான்.
கடகம், விருச்சிகம், மீனம்:
இந்த மூன்றில் மட்டுமில்லாமல் மொத்த ராசியிலும் கடக ராசிகாரர்கள் தான் ஆபத்தானவர்கள் எனவும் பணத்துக்காக பல குற்றங்களை செய்வார்கள் என FBI குற்ற அறிக்கை கூறியுள்ளது.விருச்சிக மற்றும் மீன ராசிகாரர்கள் இதில் கடகத்துக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள்.