யார் பணம் எப்படியெல்லாம் விளையாடுது?.. சூப்பரான காணொளி

சில நபர்கள் தனது குடும்பத்தில் நடக்கும் சொந்த நிகழ்வுகளை சேவை என்று நினைத்துக் கொண்டு பலரிடம் பணத்தினை வசூலித்து வருவதை நாம் அவதானித்திருப்போம்.

தொண்டு நிறுவனம், அமைப்பு, ஊர் சங்கம், நண்பர்கள் குழு இப்படி ஒழுங்கு முறையாக இருக்கும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை தவிர்த்து, கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதாக நினைத்து தனி நபரிடம் குறிப்பிட்ட தொகையினை சிலர் கொடுத்து விடுகின்றனர்.

ஆனால் அவ்வாறு பெற்றுக் கொள்ளும் பணத்தினை தனது குடும்பத்தின் நிகழ்விற்கு செலவழிக்கவும் செய்கின்றனர். இதனால் நம்பிக்கை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இங்கு அதுபோன்று மக்களிடம் பணத்தினை வசூலித்து தன்னுடைய மனைவியின் பெயரால் தொண்டு செய்வதாக ஊருக்குச் சென்று வருகிறார்.

அப்படி வருடா வருடம் செய்யவும் முடிவு எடுத்து பணம் சேகரிக்கும் போது என்ன நடக்கிறது என்பதே இவ்வாரம் “SAME TO YOU” சொல்லும் கதையாகும். சிரிக்கவும், சிந்திக்கவும் அருமையான காணொளி இதோ…