யாழ் மக்களை பீதிக்குள்ளாக்கிவரும் மர்ம மனிதர்களை நேரில் கண்டதாக பொதுமக்கள் பலர் சாட்சி கூறுகின்றார்கள்.
யாழ்பாணத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் சிறிலங்கா ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலர் தமது சாட்சிகளை பதிவு செய்திருந்தார்கள்: