வேடிக்கை பார்த்த அத்தனை பேரில் ரியல் ஹீரோவாகிய ஒற்றை மனிதர்

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் விளையாட்டாக சொல்லி வைத்துச் செல்லவில்லை. அந்த அளவிற்கு பாம்பினைப் பார்த்தால் மனிதர்கள் பயந்து நடுங்கத்தான் செய்கின்றனர்.

ஏனென்றால் அதன் விஷம் மனிதனின் உயிரை சில நிமிடங்களில் பறித்துவிடும் தன்மை கொண்டது. மனிதர்களே அவ்வாறு பயப்படும் பொழுது விலங்குகளுக்கு மட்டும் எப்படி பயமில்லாமல் இருக்கும்.

இங்கு உடும்பு ஒன்றின் உடம்பில் பாம்பு சுற்றப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தருணத்தில் அங்கு சுற்றி நின்ற மனிதர்கள் அந்த விலங்கினைக் காப்பாற்றியுள்ளனர்.