செய்திகள்இலங்கைச் செய்திகள் மக்களுக்கு எச்சரிக்கை!!! 27/05/2018 01:24 சீரற்ற காலநிலை காரணமாக அத்தனுகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஜா-எல அணைக்கட்டில் நீர் வான் பாய்ந்துள்ளது. நீர் கொழும்பு ஜா-எல கந்தான மினுவங்கொடை கம்பஹா அத்தனகல்லு மக்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber