நித்திக்கு புதிதாக வந்த சோதனை!!

சாமியார் நித்தியானந்தா மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த முறைப்பாடுக்கு அமைய, இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும் இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனை அடுத்தே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.