வவு­னி­யா­வில் சட­ல­மாக மீட்கப் பட்ட யாழ். இளை­ஞன்!

யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் வவு­னி­யா­வில் நேற்றுச் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார் என்று வவு­னி­யாப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் உரும்­பி­ராய் பகு­தி­யைச் சேர்ந்த அந்­தோனி நிக்­சன் (வயது 30) என்­ப­வ­ரின் சட­லம் அது என அடை­யா­ளம் காணப்­பட்­டது.

வவு­னியா வைத்­தி­ய­சாலை சுற்­று­வட்ட வீதி­யில் உள்ள விடுதி ஒன்­றி­லி­ருந்து நேற்று மாலை 3 மணி­ய­ள­வில் சட­லம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

அந்த இளை­ஞன் கடந்த முத­லாம் திகதி முதல் குறித்த விடு­தி­யில் தங்­கி­யி­ருந்­தார் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

அவ­ரு­டைய சட­லத்­துக்கு அரு­கில் நஞ்­சுப் போத்­தல் காணப்­பட்­டது. தவ­றான முடி­வெ­டுத்து நஞ்­ச­ருந்தி அவர் உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்று சந்­து­கிக்­கப்­ப­டு­கி­றது சட­லம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

உடற்­கூற்­றுப் பரி சாத­னை­கள், விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.